ஸ்ரீ குரு சரண் அஸ்ரயா
1. ஸ்ரீல பிரபுபாத அஸ்ரயா நிலைக்கு தேவைப்படும் தரநிலைகளை குறைந்த பட்சம் ஆறு மாத கால பயிற்சி செய்த பிறகு, தான் தேர்ந்தெடுத்த சீக்ஷா குருவின் பட்டியலிலிருந்து இஸ்கானின் அங்கீகரிக்கப்பட்ட தீக்சை குருவை தேர்ந்தெடுக்க வேண்டும். குருவை தேர்ந்தெடுக்க தேவையான நேரத்தை ஒருவர் எடுத்துக் கொள்ளலாம்.
2. ஒருவருடைய புத்தியை உபயோகித்து குருவை தேர்ந்தெடுப்பது தனி நபரின் பொறுப்பாகும்.
3.கோவில் தலைவர் அல்லது உயர்ந்த பக்தர்களிடத்தில் இதை பற்றி தெரியப்படுத்துவது.
4. இஸ்கானின் அதிகாரியால் நடத்தப்படும் எழுத்து தேர்வை எழுதுவது.
5. இஸ்கானின் அதிகாரியிடம் பரிந்துரைக் கடிதத்தை பெறுவது.
6. தான் தேர்ந்தெடுத்த குருவிடம் அனுமதி பெறுவது.