கிருஷ்ண சேவகர்
1. கிருஷ்ண உணர்வின் கொள்கைகளைப் அர்ப்பணிப்புடன் பின்பற்றுவதன் மூலம், ஸ்ரீல பிரபுபாதரிடம் அடைக்கலம் பெறுதல்.
2. பகவான் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ளுதல்.
3. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, கௌர பூர்ணிமா மற்றும் இதர வைஷ்ணவ பண்டிகைகளின் போது பகவான் கிருஷ்ணருக்கு நடைமுறையாக பக்தி தொண்டு செய்தல்.
4. அனுதினமும் நான்கு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்தல்.
5. மாமிசம், மீன், முட்டை போன்றவற்றை உண்பதை தவிர்த்து மற்ற உயிர்வாழிகளுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத வண்ணம் கிருஷ்ண உணர்வு செயல்களை நிலைநிறுத்தல்.